28 ஜூன், 2024

கவிதை நேரம்

மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ

ஐயாநின் மாயை யுருவெளித்டோற்றம் அகிலத்துள்ளே

மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே

பட்டினத்தார்

கருத்துகள் இல்லை: