எண்சாண் உடம்படியோ
ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக்
காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற்
பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார
நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி!
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)