12 ஆக., 2008

பாரதி கவிதைகள்-5: "நெஞ்சிற் கவலை..."

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

கருத்துகள் இல்லை: