16 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-25:

கொடிய விஷத்தைக்கூட ஒருவன் உள்ள உறுதியோடு பொருட்படுத்தாதிருந்தால், அவ்விஷம் சக்தியற்றதாகிவிடும். மனதின் வலிமையை உணர்ந்துகொண்டவனால் சாதிக்க இயலாத காரியம் எதுவுமில்லை. - சுவாமி விவேகானந்தர்.

நன்றி: தினமலர், மதுரை (ஆன்மிகம் அறிவோமா)

கருத்துகள் இல்லை: