14 அக்., 2008

ஹைகூ-8:

எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.

நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.

கருத்துகள் இல்லை: