26 நவ., 2008

தேவாரத் திருப்பதிகம்-3

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள் இல்லை: