26 நவ., 2008

தேவாரத் திருப்பதிகம்-1:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படாம் நடலை இல்லோம்
ஏமாப்பும் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
- திருநாவுக்கரசர்

கருத்துகள் இல்லை: