22 டிச., 2008

கடிதம்-7: "குற்றப் பின்னணி"

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆராய்ந்துள்ளது. அதன்படி குற்றப் பின்னணி கொண்டவர்களில் 125 பேர்கள் வெற்றிபெற்றுள்ள சேதி மிகுந்த கவலை தருகிறது. இவர்களுக்கு இனி எம்.எல்.ஏ. என்ற அதிகாரமும் கிடைக்கும்போது, நிலை என்னவாகும் என சொல்லவே தேவையில்லை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். - வி.எஸ்.கிருபானந்தம், கும்பகோணம்.
தகவல்: தினகரன், மதுரை, டிசம்பர் 19, 2008. ("கடிதங்கள்").

கருத்துகள் இல்லை: