25 ஏப்., 2009

நாலடியார்-4: "செல்வம் நிலையாமை"

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

கருத்துகள் இல்லை: