22 ஜூன், 2009

கருத்துக்கள்-14: "கல்விக் கொள்ளை"

கல்விக் கொள்ளையைத் தடுக்க மாநில அரசோ, மத்திய அரசோ கடுமையாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டது. காரணம், நேரடியாகவே இந்தத் 'தொழிலில்' இருப்பவர்களில் பலரும் அரசியல் புள்ளிகள்தானே. இனம் அத்தனை சீக்கிரமாக தன் இனத்தைக் காட்டிக் கொடுக்குமா? ஜூ.வி. போன்ற புலனாய்வு இதழ்கள்தான் இவர்களின் நிஜமுகங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டவேண்டும்! - வே. சத்தியநாதன், காஞ்சிபுரம், 'கடிதங்கள்', ஜூனியர் விகடன் ஜூன் 24, 2009.

நன்றி: திரு வே.சத்தியநாதன் & ஜூனியர் விகடன்.

கருத்துகள் இல்லை: