28 ஆக., 2009

வீடீயோ கவிதைகள்-1: கவிஞர் வைரமுத்துவின், "அம்மாவுக்கு"



கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாப் பொக்கிஷம். அவரது கவித்திறனை வியந்து போற்றி மகிழ்வது மனதுக்கு இனிமை தருவது. தன் தாய் மேல அவர் பாடிய இப்பாடல் அற்புதமான, நெஞ்சை உருக்கும் ஒன்று.

கருத்துகள் இல்லை: