2 செப்., 2009

அமிர்த மொழிகள்-4:

சாப்பிட அமர்ந்ததும் பிரார்த்தனை செய்த பிறகே சாப்பிட வேண்டும். எனவேதான் சாப்பிடுவதற்கு முன் மந்திரம் ஜபிக்கப்படுகிறது. உணவின் முன் அமர்ந்திருக்கும்போது நமக்கு எவ்வளவு பொறுமை இருக்கிறது என்பதைச் சோதித்தறியலாம் - மாதா அமிர்தானந்தமயி

கருத்துகள் இல்லை: