12 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-74:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

ஏழைகளுக்கு கொடுப்பதையும், அதனால் புகழப்பட்டு வாழ்வதையும் தவிர இந்தப் பிறவியினால் அடையக்கூடிய பயன் வேறு எதுவும் இல்லை. (நாமக்கல் கவிஞர் உரை)

கருத்துகள் இல்லை: