17 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-75:

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல்.

கிடைத்தற்கரிய காலம் வாய்க்கும்போது, வாய்ப்பைப் பயன்படுத்தி, செயற்கரிய செயல்களை அப்போதே செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: