26 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-79:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

ஒரு செயலைச் செய்ய நினைப்பவர்கள், தாம் எண்ணிய எண்ணத்தில் உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து வெற்றி காண்பர்.

கருத்துகள் இல்லை: