21 டிச., 2009

திருப்பாவை-6:

புல்லும் சிலம்பின காண்
புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம்
கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கருத்துகள் இல்லை: