23 டிச., 2009

திருப்பாவை-8:

கீழ்வானம் வெள்ளென் ரெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கழலுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப்பறை கொண்டு
மாவை பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்த தருளேலோ ரெம்பாவாய்.

கருத்துகள் இல்லை: