18 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-1:

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே.

கருத்துகள் இல்லை: