31 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-7:

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து திருவாலவாயான் திருநீறே.

கருத்துகள் இல்லை: