20 ஏப்., 2010

பிருந்தாவின் கவிதைகள்-4: தலைவர் வருகிறார்!

என்ன உயரமான மதில்சுவர்!
அனைத்திலும் பிரம்மாண்டம்!!
பேரன் படிக்கும்
கான்வென்டைக்
காணவேண்டி,
ரசித்தபடி வருகிறார்,
தலைவர்!
தமிழ்வழிக் கல்விக்கு
குரல்
கொடுக்க! !

கருத்துகள் இல்லை: