19 ஜூன், 2010

யோக சித்தி-30: உலக நிலை-1

உண்டில்லை  என்றோயாச்  சண்டையேன்?  உள்ளவரை
பண்டுலகிற் பாங்குற்  றிரு.  

உலகம் உண்டு, இல்லை என்று ஓயாது வாதம் புரிந்து காலத்தை வீணாக்குவதேன்?  பழமையான உலகத்தில் உயிர்கொண்டு உள்ளமட்டும் நல்லொழுக்கமும்  நிறைமுறையான  வாழ்வும் கொண்டிரு.   

கருத்துகள் இல்லை: