21 ஜூன், 2010

யோக சித்தி-31: உலக நிலை-2

 வகுக்கு  மனமயக்கால்  வையத்தைக்  காணேல் 
உகக்கும்  ஒளியரிவால்  உன்.

தனியகந்தை கொண்டு  பிரித்தே  நோக்கும்  மனமாயத்தால்  உலகைக் காணாதே.  'உலகம் திருவருலாடல்' எனக்கண்டு மகிழும்  ஒள்ளிய  அருளரிவால்  அதை  நினை.   

கருத்துகள் இல்லை: