23 ஜூன், 2010

யோக சித்தி-32: உலகநிலை-3

இருப்பது  ஒருபொருளே;  எல்லாம்  அதுவே:
பிரிப்பதுபொய்  மாயப்  பிணி.  

உள்ளதெல்லாம் ஒரு  பரமாத்மப் பொருளே.  அதுவே  தனது  அருளாற்றளால்  எல்லாமாய்  விரிந்துள்ளது.  இறைவனிடமிருந்து  உலகைப்  பிரித்து  நோக்குவது  பொய்யாகிய  மனமயக்க  நோய்தான்.   

கருத்துகள் இல்லை: