25 ஜூன், 2010

யோக சித்தி-33: உலகநிலை-4:

ஆலுக்கும்  பூசணிக்கும்  ஆய்ந்து  கனிகொடுத்த
ஞாலத்தான்  வைப்பே  நலம். 

இறைவன்  ஒவ்வொன்றிற்கும்  தக்க  படியளக்கிறான்.  ஆலமரத்திற்கும்  பூசநிக்கொடிக்கும்  கனியின்  பருமனை ஆராய்ந்து  அளந்து கொடுத்திருக்கின்றான்.  அவன்  உலகுடையான்;  பாரிறைவன்.  அவன்  வைத்த  பான்மையே  அதற்கு  நலமாகும்.  

கருத்துகள் இல்லை: