13 ஆக., 2010

இன்றைய சிந்தனைக்கு-115:

உள்ளக்கடலில்  இயன்றவரை மூழ்கு.  எத்தனைக்கெத்தனை  ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக்கத்தனை நல்முத்துக் கிடைக்கும்.  

கருத்துகள் இல்லை: