1 ஆக., 2010

யோக சித்தி-37: உலக வாழ்வு-3

எத்தனையோ  காரியங்கள்  இந்த  வினையுலகில்;
அத்தனையும்  ஆடலேனக்  காண்.

எல்லையற்ற தொழிற்சாலையாகிய இந்த  உலகத்தில்  எத்தனையோ  காரியங்கள்  நடக்கின்றன;  நல்லதும், பொல்லதும் அவரவர் குணங்களுக்கேற்றபடி  நடக்கின்றன.  அத்தனை  வினைத்தொகுதிகளையும்  அவரவர் சுபாவத்தின்படி  இயற்கை புரியும்  விளையாட்டென்றே  சாட்சியாகக்  காண்க.       

கருத்துகள் இல்லை: