12 அக்., 2010

யோக சித்தி-45: அறவிரிவு -1

அதேது  காலத்திற்  கேற்றபோது  நன்மையதை
வாதின்றி  யாற்றி  மகிழ்.

நல்வினை  செய்வதில்  காலத்தையும்  கருதவேண்டும்.  காலத்திற்கேற்ற  பொதுநலம்  எது எது  என்று  தோன்றுகிறதோ,  அத்தை  வீன்வாதங்களில்  பொழுது  போக்காமல்  நிறைவேற்றி  இன்புறுக.   

கருத்துகள் இல்லை: