24 அக்., 2010

யோக சித்தி-53: அறத்தகுதி -4

உலகோர்  அருட்குலமாய்  ஒன்றி  இனிதோங்கு
நலமார்  போதுநிலையை  நாட்டு.

இறைவன் தந்தை;  அவனருளே  தாய்;  உயிர்கள்  அவனருள்  மைந்தர்.  இவ்வாறு  உலகமெல்லாம்  ஒரு  அருட்குலமாக,  தெய்வஜாதியாக  ஒற்றுமைப்பட்டு,  மன்க்கலாமாகச்  செழித்தோங்க  வேண்டும்.  அதற்கேற்ற  பொதுநிலை  வாழ்வை  சர்வாத்ம  சமரச  உணர்ச்சி  கொண்டு  நிலைநாட்டுக.   அதனால்  எல்லா  நன்மையையும்  உண்டாகும்.  

கருத்துகள் இல்லை: