31 அக்., 2010

யோக சித்தி-59: அறநெறி-5

மூவழுக்கு  நீங்குகவே,  முத்தூய்மை  ஓங்கிநர
தேவர்களும்  வாழ்க  செழித்து.

மனிதனை இன்பநிலை  சேராது  தடுப்பான  பழமையான  மூன்று  அழுக்குகள்:-  மோகவெறி,  மாயாபாசம், தன்னல  அகந்தை.  இவை  நீங்குக.  எப்படி  இவற்றை  நீக்குவது?  முத்தூய்மை,  அதாவது  மன, மொழி,  மெய்த் தூய்மை  ஓங்கவேண்டும்.   இவ்வாறு  மலமொழிந்து  அமலமானோர்  தேவராவார்.  அத்தகைய  சுத்த  தேவர்  குலம்  உலகிற்  செழித்தோங்குக! 

கருத்துகள் இல்லை: