16 ஆக., 2012

கம்பன் கவிதை-1:

உலகம்  யாவையும்  தாம்   உளவாக்கலும் 
நிலை  பெறுத்தலும்  நீக்கலும்  நீங்கலா 
அலகிலா  விளையாட்  டுடையார்  அவர்
தலைவர்  அன்னவர்கே   சரண்  நாங்களே. 

எல்லா  உலகங்களையும்  படைத்துக்  காத்து  அழிக்கும்  தொழில்களின்றி வேறுபடாது,  அவற்றை  விளையாட்டாகக்  கொண்டுளார்  எவரோ,  அவருக்கு எம்  வணக்கம்.  

கருத்துகள் இல்லை: