9 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-29:

தனது உள்ளத்தில் மனகட்டும் மாளிகைக்குத்  தூய்மை,  நல்லறிவு,  இரக்கம், அன்பு ஆகிய நான்கும்  நான்கு  சுவர்கள்  ஆகின்றன.  அமைதி  அதன்   கூரை,  சிரத்தை  அதன்  தளம்.  இறைவழிபாடு  அதன் வாயில்.  அருள் அதனுள் வீசும்  காற்று  ஆனந்தம்  ஆங்கு  நிகழும்  இசை -  சுவாமி  சித்பவானந்தர்  

கருத்துகள் இல்லை: