15 ஆக., 2012

நலக்குறிப்புகள்-69:

எந்த மருத்துவரும் நோயை குணப்படுத்துவதில்லை. நம்முள்ளே இருக்கும் பிராண சக்தியே நோயை குணப்படுத்துகிறது. ...  பிராண சக்தியை நம்முள்ளே வளர்த்துக் கொள்வதன் மூலமாகத்தான் வந்த நோயை குணப்படுத்தவும், நோய்கள் வருவதற்கு முன்னே  வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும் - சுவாமி.நாகலிங்கம், தலைவர், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் 

இரத்தின சக்திவேல் எழுதிய, "இயற்கை உணவுகள்" நூலின் அணிந்துரையிலிருந்து. 

கருத்துகள் இல்லை: