11 ஆக., 2012

எனக்குப் பிடித்த கவிதை-72: கவிஞர் பி.சிதம்பரநாதன் கவிதை

திசை தெரியாது 
திரிந்து கொண்டிருக்கிறோம் 
இறைவா!
எங்களுக்கு 
நல்ல  மேய்ப்பனைக் கொடு 
தூக்கிக் கொள்பவனை எல்லாம் 
கர்த்தராகவே  கருதும்  
எங்கள்  குட்டிகளுக்கு 
ஆண்டவரே!
எப்போது  நீ 
புத்தியை  வழங்குவாயோ?  

- கவிஞர்  பி.சிதம்பரநாதன் 


கருத்துகள் இல்லை: