16 ஆக., 2012

எனக்குப் பிடித்த கவிதை-74: கவிஞர் சிற்பியின் கவிதை

நியாயங்களின்  சமாதிகளை  
நீங்கள்  கண்டதுண்டா?  
எங்கள்  நாட்டில்  அவைகளை  
"நீதி  மன்றங்கள்"  என்போம்.  

கருத்துகள் இல்லை: