8 டிச., 2013

இன்றைய சிந்தனைக்கு-167:

அன்பு மனம் கரும்பு.  அன்பு கூழையும் அமுதாக்கும்.  குடிலையும் மாளிகையாக்கும்.  இடர்களையும் வெற்றிப் படிகளாக்கும்.  இருளிலும் ஒளி காட்டும். கவலை ஓட்டும். கடவுளைக் காட்டும்  யோகி சுத்தானந்த பாரதியார்.

கருத்துகள் இல்லை: