3 ஜன., 2014

ஆன்மீக சிந்தனை-45:

இந்த உலகே ஒரு மருத்துவமனைதான்.  மனிதகுலம், உடல் ரீதியான, உணர்வு ரீதியான, மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  எந்த வகையான சிகிச்சை தேவை?  தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதே இதற்கான சிகிச்சை ஸ்ரீ சத்ய சாய் பாபா

கருத்துகள் இல்லை: