14 பிப்., 2015

ஆன்மீக சிந்தனை-61: ஸ்ரீ சத்ய சாய்பாபா

பஞ்சபூதங்களால் ஆன இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது.  அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன், மனமும் மாசடையும். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம்ஸ்ரீ சத்ய சாய்பாபா


கருத்துகள் இல்லை: