14 பிப்., 2015

தாயுமானவரின் பராபரக்கண்ணி-62:

நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்


காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே

கருத்துகள் இல்லை: