30 ஆக., 2018

ஆன்மீக சிந்தனை-89:

அன்பு எனும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி எனும் சந்தனம் தெளித்து, கருணை எனும் விளக்கை ஏற்றி வையுங்கள். 'மனித வடிவில் தெய்வம்' என்று உலகம் உங்களைப் புகழும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

நன்றி: தினமலர் ஆன்மீக மலர்

கருத்துகள் இல்லை: