29 ஜன., 2019

உங்கள் கவனத்திற்கு-44: கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்பெறவேண்டும்!

கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் 
வலுப்பெறவேண்டும்

நாட்டின் முதுகெலும்புகளாகத் திகழும் கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் 
வலுப்பெறவேண்டும்; ககராம சபையில் அதிகமான மக்கள் பங்குபெற 
வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றிவரும் சமூக 
செயற்பாட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

'வரும் காலத்தில் தமிழகத்தில் அனைத்து கிராமசபைக் கூட்டங்களும், 
சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு, முறையாக நடக்கவேண்டும்' 
என்று அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது உயர்நீதி மன்ற 
மதுரைக் கிளை.....

நன்றி: ஜூனியர் விகடன், 27.1.2019

கருத்துகள் இல்லை: