25 பிப்., 2019

கேள்வியும் பதிலும்-37: பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது?



பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? : சத்குருவின் பதில் 

44,559 views
Sadhguru Tamil
Published on Dec 30, 2018

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை வீடியோவில் கூறி தெளிவுபடுத்துகிறார் சத்குரு!


சதகுருவின் திருவடிகளுக்கு நம்காரம்.  

நன்றி: "Sadhguru Tamil" மற்றும் யூடியூப். 

கருத்துகள் இல்லை: