21 ஜூன், 2019

சென்னை மக்கள் கவனத்திற்கு-1: உங்கள் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையா?


சென்னை மக்களே....

உங்கள் பகுதியில்
தண்ணீர்ப் பற்றாக்குறையா?

உங்களுக்கு உதவ -

சென்னைக்குடிநீர் வாரிய
கண்காணிப்பு அலுவலர் ஒருவர்
உங்கள் பகுதியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரை செல்போனில்  தொடர்புகொண்டு குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம்
என்று சென்னைக்குடிநீர் வாரியம்
அறிவித்துள்ளது.

எண்களைக்
குறித்துக்கொள்ளுங்கள்.

---------------------------------------------------------------------------------
 
திருவொற்றியூர்  -  81449 31000

மணலி பகுதி         -  81449 05905

மாதவரம்                  -  81449 03903

தண்டையார்
பேட்டை                     -  81449 45000

ராயபுரம்                   -  81449 02902

திருவிக நகர்          -  81449 07907

அம்பத்தூர்              -  81449 06906

அண்ணா நகர்      -  81449 01902

தேனாம்பேட்டை -  81449 34000

கோடம்பாக்கம்    -  81449 04904

வளசரவாக்கம்      -  81449 89000

ஆலந்தூர்                  -  81449 30999

அடையாறு              -  81449 23000

பெருங்குடி                -  81449 30989

சோழிங்கநல்லூர்   -  81449 31010

நன்றி :  tamil.thehindu.com




கருத்துகள் இல்லை: