30 ஜூன், 2020

தி. ஜானகிராமன் நினைவுகள்

தி.ஜானகிராமன்.
நூற்றாண்டு.

1921  ஜூன் 28ல் இந்த பூமியில் சுவாசிக்கத் துவங்கினார்.

1982 நவம்பர் 18ம் தேதிவரை இந்த பூமியை நேசித்திருந்தார்.

தான் கண்டு, கேட்ட, உணர்ந்த, வாழ்ந்த, பார்த்த மனிதர்களின் உள்ளங்களில் அன்பைக் கண்டுணர்ந்திருந்தார்.

தான் கண்டுணர்ந்திருந்த மனிதர்களை, தான் வாழ்ந்த வாழ்வின் அற்புத சிருஷ்டியாக எழுத்தில் எழுதிச் சென்றார்.

நாம் வாழ்ந்த வாழ்க்கையில், உணர்ந்த உணர்வில், கொண்ட கொள்கையில் மிகச் சவுகரியமாக அமர்ந்து கொண்டு அவர்மீதான நம் கனவுகளை விரித்துக்  கொண்டிருக்கிறோம்.

"பிராமிணியம்" எனும் சொல்கொண்டு அதீதமாக அளவிடும் அனைவர்மீதும்
அன்பு கொண்டு இன்றும் புன்னகைக்கிறார் தி.ஜா.

உயர்ந்தவர் தி.ஜானகிராமன்.

இன்று அவரது நூற்றாண்டு துவக்கம்.

அன்பும் சந்தோசமும்..
தியாகரஜன்.

கருத்துகள் இல்லை: