31 ஆக., 2020

எங்கள் தமிழகம்

தமிழரின் கட்டுமான தொழில்நுட்பதின் செழுமையை இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருப்பவை தமிழகக் கற்கோயில்களே. அந்தக் கோவில்களின் விதானத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு கல்தூணும் ஒரு கலை பொக்கிஷம். அவ்வாறான தூணை நுட்பமாக பாகம் பிரித்திருந்தது நமது தொல்லறிவு.

நன்றி :


கருத்துகள் இல்லை: