நன்றி : திரு. ஆர். எம். ஆர். ராஜசேகரன், காரைக்குடி
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
20 ஆக., 2020
சிறுநீர் சிகிச்சை : கொரோனா குணமாணது!
கடந்த மாதம் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோணா உறுதி செய்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் செவ்வாய் இரவு அனுமதிக்கப்பட்டார். அவரிடம் செல் போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனை மருந்துகளையும் எடுத்துக் கொண்டு மூன்று வேளை சிறுநீர் அருந்த ஆலோசனை கூறினேன். அதன்படி மூன்று வேளை சிறுநீரை அருந்தினார். வெள்ளி இரவு கொரோணாவிலிருந்து பூரண குணம் பெற்றார். சனிக்கிழமை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக