29 செப்., 2020

ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை

உங்களால் பெற்றது துணிவு
உங்கள் கவிதையால் பெற்றது நிமிர்வு
உங்கள் நோக்கால் பெற்றது சுடர்மிகும் அறிவு
உங்கள் போக்கால் பெற்றது கண்ணியம்
ஈரோடு தந்த சீர்களால்
சீரோடு மிளிரும் தமிழ்நாடு.
போற்றிப் புகழ்ந்து வணங்குகிறேன்
பரணரே பாவேந்தர் வழிவழியே
கீரனாரே கிளிமொழிக் கலகலப்பே
இன்னும்ஒரு நூற்றாண்டு இரும்....

நன்றி :

கருத்துகள் இல்லை: