SUNG BY SMT.M L.VASANTHAKUMARI.
311 views•Nov 13, 2018
BALASUNDHARAM SUBRAMANIAM
8.55K subscribers
ராகம் : ஹம்ஸத்வனி.
பல்லவி :
அருள் புரிவாய் கருணைக் கடலே!
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே!
(அருள்)
அனுபல்லவி :
பரிபூரண சதானந்த வாரியே!
பக்த ரக்ஷகனே! பரமாத்மனே!
(அருள்)
சரணம் :
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும் அறிவுண்மை இன்பும் திருவும் தருவாய்!
தருமப் பயிர் வாழும் தருண மாமழையேதான் உலகெங்கிலும் மங்கலம் பொங்கவே!
(அருள்)
Grateful thanks to BALASUNDHARAM SUBRAMANIAM and YouTube and all the others who made this video possible
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக