21 டிச., 2020

ஆன்மீக சிந்தனை : 🌼அமுதத் துளிகள்🌼

*🌼அமுதத் துளிகள்🌼*

*🌼என் குழந்தை சேற்றையும், புழுதியையும் பூசிக் கொண்டிருந்தால் அதைக் கழுவி மடி மீது அமர்த்திக் கொள்வது என் கடமை அல்லவா?*

*- தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்*

கருத்துகள் இல்லை: