சென்னை புத்தகக்கண்காட்சி 2025-2026 புதிய வெளியீடு
சாந்தினியைத் தேடி
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்.
#kalachuvadupublications #newtamilbooks #bookfair #chennaibookfair2026 #BookRecommendations #tamilbookreaders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக