சீர்சேந்து முகோபாபாத்யாயவின் ’ராமன் வனவாசம் போன வழி’- பயண நூல்
விமர்சனப் பார்வை
…இத்தனையையும் மீறி இந்தப் புத்தகம் ஒன்றைச் சாதித்திருக்கிறது. அது முக்கியமானது. எந்த ஒன்று நம்மை இணைக்கிறது என்று பாரம்பரியவாதிகள் சொல்கிறார்களோ அதை சீர்சேந்து போன்ற முற்போக்காளர்களும் ஒப்புகொள்ளும்போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடும் முன்முடிவுடன் ராமனை அணுகும் சீர்சேந்து, அயோத்தியின் கோசங்களால் எரிச்சலடையும் சீர்சேந்து, ஒரு கட்டத்தில் ராமபக்தியில் தன்னை இழக்கிறார். ஏனென்றால் ராம பக்தி இயல்பானது. சீர்சேந்துவைப் போல அது காரணங்கள் கொண்டும் காரியங்கள் கொண்டும் உலகை அளப்பதல்ல. அது உள்ளுணர்வோடும் காலம்காலமாக நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தது…
…மொழிபெயர்ப்பு மிகக் கச்சிதம்.
நன்றி: ஹரன் பிரஸன்னா (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=25981084781486212&id=100000341360192&post_id=100000341360192_25981084781486212&rdid=gckUHlxZXZKHdjsW#
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/ramanvanavasamponavazhi_1230/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/ramanvanavasamponavazhi_1356/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0CK5RDBVD
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0CK452P3B
@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram
#kalachuvadupublications #ராமன்_வனவாசம்_போன_வழி
#travelwriting #பயணநூல் #bookreview #தமிழ்மொழிபெயர்ப்பு #translatedtamil #ramayanarevisited
#CulturalJourney #tamilbookstore #tamilliterature #ReadingTamil
#literaryreview #mythandmodernity #bookloverstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக